தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், விழுப்புரம் வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், விழுப்புரத்தில் காலியாக உள்ள பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான ஆண் விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், விழுப்புரம் |
பணியின் பெயர் | பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் |
பணியிடங்கள் | 62 |
கடைசி தேதி | 15.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNCSC விழுப்புரம் காலிப்பணியிடங்கள்:
- பட்டியல் எழுத்தர் – 20
- உதவுபவர் – 22
- காவலர் – 20
வயது வரம்பு:
விண்ணப்பித்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
- பட்டியல் எழுத்தர் – பி.எஸ்.சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- உதவுபவர் – +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- காவலர் – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: (அகவிலையின் படி)
- பட்டியல் எழுத்தர் – ரூ.2410/-
- உதவுபவர் – ரூ.2359/-
- காவலர் – ரூ.2359/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் 15.02.2021 க்குள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.