திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ரூ.14,000/- ஊதியத்தில் வேலை !
திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
பணியின் பெயர் | ஆலோசகர் |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 20.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடங்கள்:
ஆலோசகர் – 01
வயது வரம்பு:
விண்ணப்பித்தார்கள் வயதானது அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
கல்வி தகுதி:
UG/PG (Psychology/Social Work/Social Science/Related Fields) முடித்த ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆலோசகர் மாத சம்பளம்:
ஆற்றுப்படுத்துனர் – ரூ.14,000/- (தொகுப்பூதியம்)
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் நடைபெறும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து District Child Protection Officer, District Child Protection Office, NE 1 McDonalds Road, Cantonment, Tiruchirappalli-620001 என்ற முகவரிக்கு 20-02-2021 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.