குரூப் 4 தேர்வில் தொடர் தோல்வியா? முதல் முயற்சியிலேயே பாஸ் ஆக இது மட்டும் தான் வழி!!
TNPSC குரூப் 4 தேர்வை எவ்வாறு எதிர்கொண்டு தேர்வில் வெற்றி பெறுவது என்பது தொடர்பான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குரூப் 4:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்த மாத இறுதிக்குள் குரூப்-4 தேர்விற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிப்ரவரி மாதத்தில் குரூப்-4 தேர்வு நடைபெறும் என்பதனால் தேர்வாளர்கள் தற்போது இருந்தே தயாராக துவங்க வேண்டும். மேலும், குரூப் 4 தேர்வின் மூலமாக ஒரு பணியிடத்திற்கு மட்டுமே ஆயிரக்கணக்கானோர் போட்டியிடுவதால் நிச்சயமாக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே அரசு வேலை பெற முடியும். எனவே, சரியான வழிகாட்டுதலின்படி தற்போது இருந்து படிக்கத் துவங்குங்கள்.
EXAMSDAILY நிறுவனத்தில் குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தேர்விற்கான அனைத்து புத்தகங்களும் உங்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு விடும். புத்தகங்கள் மட்டும் கூட தனியாக வாங்கி நீங்கள் பயன் பெறலாம். திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுவதால் நிச்சயமாக முதல் முயற்சியிலேயே உங்களால் வெற்றி பெற்று அரசு வேலை பெற முடியும். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 8101234234 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.