சென்னை SETS வேலைவாய்ப்பு 2022 -மாத ஊதியம் ரூ.78800/-
மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Scientist பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | சமூக மின்னணு பரிவர்த்தனை ஆணையம் |
பணியின் பெயர் | Scientist |
பணியிடங்கள் | 6 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SETS பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Scientist பணிக்கென 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- Scientist (Stage 9) – 4 பணியிடங்கள்
- Scientist (Stage 10) – 2 பணியிடங்கள்
SETS கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech / MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SETS வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Scientist (Stage 9) – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Scientist (Stage 10) – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SETS ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Scientist (Stage 9) – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 67,700/- முதல் ரூ.1,20,300/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Best TNPSC Coaching Center – Join Now
- Scientist (Stage 10) – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 78,800/- முதல் ரூ.1,38,500/-வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SETS விண்ணப்ப கட்டணம்:
- SC/ ST/Female/ PWD விண்ணப்பதாரர்கள் -ரூ.350/-
- மற்றவர்கள் – ரூ.700/-
SETS தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SETS விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.03.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.