அரசு தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.2,16,600/- ஊதியத்தில் வேலை..!
இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் (STPI) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Member Technical Staff பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் |
பணியின் பெயர் | Member Technical Staff |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
STPI பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Member Technical Staff பணிக்கென 14 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
STPI வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 56 என நிறையிக்கப்பட்டுள்ளது. 56 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
STPI கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் degree in Engineering/ Technology with 1st class in Electronics/ Electricals/ Electronics & Communications/ Telecommunications/ Computer Science/ Information Technology or Masters in Computer Applications with 1st class or M. Sc. with 1st class in Physics/ Mathematics/ Statistics/ Computer Science/ Electronics/ Applied Electronics/ Information Technology படித்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
STPI ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.56,100/- முதல் ரூ.2,16,600/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
STPI விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
STPI தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிகிறது.
STPI விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.1.2021 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.