சென்னை எண்ணூர் துறைமுகத்தில் வேலை – தேர்வு கிடையாது | ஊதியம் ரூ.2 லட்சம்
சென்னையின் எண்ணூர் துறைமுகத்தில் காலியாக உள்ள Pilot பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தகுதியும் விருப்பமும் கொண்டவர்கள் இந்த பணியிடத்திற்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | சென்னை துறைமுகம் |
பணியின் பெயர் | Pilot |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
எண்ணூர் துறைமுக காலிப்பணியிடங்கள்:
எண்ணூர் துறைமுகத்தில் Pilot பதவிக்கு 05 காலிப்பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வயது வரம்பு :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 55க்குள் இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / நிறுவனத்தில் இருந்து மாஸ்டர் ஆக தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Pilot ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை வழங்கப்பட உள்ளது. மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் ஆனது வரும் 08.07.2021 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 08.07.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.