தர்சனங்கள்
• அனுபவித்து அறிவதற்குரிய சாத்திரம் எனப் பொருள்படும்.
• இது வைசேடிகம், நியாயம், சாங்கியம், யோகம், பூர்வமீமாம்ஸை, உத்திரமீமாம்ஸை என ஆறுவகைப்படும்.
வைசேடிகம்
• இயற்றியவர் — கணாதர்.
• வைசேடிக பொருள்கள் — பிராமாணம் முதல் நிக்கிரகம் வரை பதினாறாம்.
• இதன் அளவைகள் – காண்டல், கருதல், உரை, உவமானம் என நான்காகும். சைவமும் வைணவமும் பக்கம் 19
• வைசேடிகத்தின் பிரமேயம், ஆன்மா முதல் முக்தி வரை பன்னிரெண்டாகும்.
• இதன் நித்திய பொருள்கள் — ஆறு. அவை நான்கு பூதங்களின் பராமாணுக்களும், ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம்.
• உலகிற்கு முதற்காரணம் – அணுக்களே. படைத்தல் என்பது பரமாத்மா முக்குணத்தோடு கூடி நின்று செய்வதாகும்.
நியாயம்
• இயற்றியவர் — அக்கபாதர்.
• இம்மதத்தின் வேறுபெயர் – நையாயிகம்.
• யுக்தியே இதன் அடிப்படை.
• பொருள்கள் – ஏழு. அவை திரவியம், குணம், கர்மம், சாமான்யம், விசேடம், ஸமவாயம், அபாவம்.
• வைசேடிகம், நியாயம் இரண்டையும் ‘தருக்கம்” எனக் கூறுவர்.
யோகம்
• இயற்றியவர் – பதஞ்சலி முனிவர்.
• இதன் அங்கங்கள் – இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன.
• 26-ம் தத்துவமாக இறைவன் உளன். சாத்திரம் அருளியவன்.
• அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, பிராகாம்யம், ஈசத்வம், வசித்துவம் முதலிய அட்டமாசித்திகள். இதனை பெறுவதே முக்தி.
உத்திரமீமாம்ஸை
• இது வேதத்தில் உள்ள ஞான காண்டமாகும்.
ஏகான்மவாதம்
• இது நான்கு வகைப்படும்.
அவை 1)சத்தப் பிரம்மவாதம் 2)கிரீடாப் பிரம்ம வாதம் 3)பாற்கரிய வாதம் 4)மாயாவாதம்.
Pdf Download
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
TNPSC Current Affairs in Tamil 2018
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்