TNPSC குரூப் 4 தேர்வுக்கு படிக்க துவங்கி விட்டீர்களா? இத படிச்சாலே கையில் வேலை!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 தேர்வினை ஜூன் மாதத்தில் நடந்த திட்டமிட்டு இருக்கிறது. எனவே, தேர்வாளர்கள் தற்போது இருந்து தீவிர பயிற்சி பெற தொடங்கினால் தான் தேர்வை எதிர்கொள்ள முடியும். மேலும், இந்த ஆண்டு தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, அனைத்து பாடப்பிரிவிற்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து படிக்கத் துவங்குங்கள்.
EXAMSDAILY நிறுவனத்தில் TNPSC குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுவதால் உங்களால் நிச்சயமாக முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற முடியும். இது போக புத்தகங்களுக்காக நீங்கள் அலைய வேண்டியதில்லை. நிறுவனத்தின் சார்பாகவே இலவசமாக அனைத்து பாடத்திட்டத்திற்கும் தேவையான புத்தகங்களும் வழங்கப்பட்டு விடும். நீங்கள் ஒரு முறை பயிற்சி வகுப்பில் இணைந்து விட்டாலே நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெறும் வரையிலும் கூடுதல் கட்டணம் இல்லாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 9943588533 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.