தமிழ்நாடு பொதுப்பணித்துறை தேர்வாணையம் ஆனது பணியிடங்களுக்கான அறிவிப்பினை ஜூன் மாதம் வெளியிட்டிருந்தது தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர். ஆன்லைன் விண்ணப்பங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்டமாக எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வு தேதியினையும் மற்றும் தேர்வு நுழைவு சீட்டினையும் எங்கள் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
மேலும் அறிய – கிளிக் செய்யவும்
To Follow Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்