TNPSC குரூப்-1 தேர்வுக்கு வீட்டிலேயே படிக்கலாம் – உடனே இத பாருங்க!
போட்டித் தேர்வு புத்தகங்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப்-1 தேர்வுகளுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த ஆண்டு இந்த தேர்வு மூலம் 90 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு மார்ச் 28 முதல் தொடங்கி ஏப்ரல் 27 வரை நடைபெற இருக்கிறது.
இந்த ஆண்டு குறைவான காலியிடங்கள் நிரப்பப்படுவதால் போட்டி அதிகமாக இருக்கும். இந்த போட்டிக்கு நடுவே நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? EXAMS DAILY நிறுவனம் வழங்கும் புத்தகத் தொகுப்பை வாங்கி வீட்டிலேயே படிக்கலாம். குறைவான கண்டனத்தில் இந்த புத்தகத் தொகுப்பு அனுபவம் உள்ள ஆசிரியர்களை கொண்டு தயாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு தேர்வுகளில் இந்த புத்தகத்தை படித்து பலர் பாஸ் செய்துள்ளனர். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள Google Formல் விவரங்களை நிரப்புக.