தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு அரசின் முடிவு !!!!

0
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு அரசின் முடிவு
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு அரசின் முடிவு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு அரசின் முடிவு !!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டே உள்ளன. அடுத்த கல்வியாண்டிற்கான ஆன்லைனிலேயே நடத்தப்படுகிறது. எனவே பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து அறிந்து கொள்ள அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் திடீரபு குறித்து அரசின் நிலைப்பாடு என என்பதனை தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தவற்றை கீழே வழங்கியுள்ளோம்.

  • கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் வரை பள்ளிகளைத் திறக்க வாய்ப்பு இல்லை
  • ஆசிரியர் தகுதித் தேர்வை பொறுத்தவரை தற்போதுள்ள நடைமுறை தொடரும்.
  • அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மாற்றுச்சான்றிதழை வழங்க பணம் வசூலிக்ககிக் கூடாது.
  • அரசுப்பள்ளி மாணவர்களிடம் எதற்காக பணம் வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் தான் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டின் காலாண்டுத் தேர்வு நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும்.
  • கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமின்றி 8, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • காலத்தின் தேவைக்கேற்ப பாடங்களை குறைப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார். அரசு பள்ளிகளில் இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.
  • அத்துடன் தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!