பழங்குடியினர் ஆசிரியர் பணியில் சேர அரசு நலத்திட்டம்
தமிழகத்தில் உள்ள பழங்குடியினர் ஆசிரியர் பணியில் சேர அரசு நலத்திட்டம் வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
தமிழகத்தில் வசிக்கும் பழங்குடியின மாணவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் அவர்கள் மேலும் பட்டய படிப்பு பிறகு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படிக்க அரசு உதவி புரிவதாக அறிவித்து உள்ளது.
அதாவது 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்கள் மேற்கொண்டு பட்டப்படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு அரசு உதவித்தொகை வழங்கி அவர்களுக்கு உதவுவதோடு மேலும் ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின திட்ட அலுவலர்களுக்கு தற்போது இந்த அறிவிப்பு ஆனது அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 31.07.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |