தமிழகத்தில் ஆம்புலன்ஸ் தலைமை அலுவலக பணிவாய்ப்பு – 100 காலிப்பணியிடங்கள்!!
சென்னை தேனாம்பேட்டை மைய கட்டுப்பட்டு அறையில் இருந்து அவசரகால ஆம்புலன்சின் தலைமை அலுவலகத்தில் காலியிடங்கள் உள்ளதாக ஒரு பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக மருத்துவ சேவைகளுக்கான காலியிடங்கள் அதிகரித்து கொண்டே உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்கு இந்த அரசு மருத்துவ துறை பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில், குறுகிய கால பணிகள் என பல்வேறு ஆட்சேர்ப்பு முறைகளில் மாவட்டந்தோறும் அதன் தேவைக்கேற்ப பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
TN Job “FB Group” Join Now
அவ்வாறு வெளியான வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள் :
பணியிடங்கள் – 100 காலியிடங்கள்
கல்வித்தகுதி – மருத்துவ துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் – தகுதியின் அடிப்படையில் சிறப்பான ஊதியம் வழங்கப்பட உள்ளது.
மேலும் தொடர்புக்கு 7550052551, 9840365462 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.