தமிழக நீதிமன்றத்தில் டிகிரி படித்தவர்க்கு வேலை அறிவிப்பு – தகுதி, அனுபவம் போன்ற தகவலுடன்..!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Law Officer எனும் சட்ட அதிகாரி பதவிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | District Magistrate & District Collector Office Tiruvallur |
பணியின் பெயர் | Law Officer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Tiruvallur District Job காலிப்பணியிடங்கள்:
வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Law Officer பணிக்கு தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Tiruvallur District Job கல்வி விவரங்கள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Tiruvallur District Job அனுபவ விவரம்:
தமிழக நீதிமன்றங்களில் குறைந்தது 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வழக்கறிஞர்களாக பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tiruvallur District Job ஊதிய தொகை:
இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
Tiruvallur District Job தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதிக்கு மற்றும் திறமை பொறுத்து நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
Tiruvallur District Job விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் மற்றும் புகைப்படங்களை சேர்த்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 24.06.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப அறிவுறுத்தப்படுகிறீர்கள்.