தஞ்சாவூர் சமூக நலத்துறை வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020
தஞ்சாவூர் சமூக நலத்துறை வழக்கு தொழிலாளர் பதவி காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை 25.02.2020 அன்று அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளத்தில் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 02.03.2020 வரை சமர்ப்பிக்கலாம்.
பணிகள் : வழக்கு தொழிலாளர்-01
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் MSW முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
தேர்ந்த்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12000 /- வரை ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்ப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளத்தில் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 02.03.2020 வரை சமர்ப்பிக்கலாம்.
Case Worker Notification & Application Form Download
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |