தமிழக ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்திவைப்பு – நீதிமன்றம் உத்தரவு !!
தொடக்கப்பள்ளி அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைப்பதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பதவி உயர்வு கலந்தாய்வு:
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்க நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
TN Job “FB Group” Join Now
நீதிமன்ற உத்தரவின் படி பிப்ரவரி 27,28 ஆம் தேதி நடத்தவிருந்த கலந்தாய்விற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உயர்நீதி மன்ற மதுரை கிளை, வட்டார கல்வி அலுவலர்களின் பதவி உயர்வு, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு போன்றவற்றிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
ஏப்ரல் 10 & ஜூன் 12 ஆம் தேதி நாட்டா நுழைவு தேர்வுகள்
அதனை தொடர்ந்து தற்போது தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்விற்கு, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தற்போது மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கபடுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்