2021 யின் சிறந்த T20 கேப்டனாக பாபர் ஆசாம் தேர்வு – ICC அறிவிப்பு!
2021 ஆம் ஆண்டுக்கான ஐசிசி யின் 20 ஓவர் T20 அணியின் சிறந்த கேப்டனாக அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் சிறந்த கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ICC அறிவிப்பு:
ஐசிசி 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த T20 கேப்டனாக பாகிஸ்தானின் பாபர் அசாம் தேர்வாகி உள்ளார். பாபர் ஆசாம் 2021 ஆம் ஆண்டு துபாயில் நடந்த 20 ஓவர் T20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை சிறப்பாக வழிநடத்தினார். இதனால் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்று வரை முன்னேறியது. இதுவரை ICC 20 ஓவர் போட்டியில் இந்திய பாகிஸ்தானிடம் தோற்றதில்லை. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் போட்டிளையே பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. இந்த போட்டியில் பாபர் ஆசாம் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து தனது திறமையை நிரூபித்தார்.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை எச்சரிக்கை!
மேலும் பாபர் ஆசாம் கேப்டன் பொறுப்பில் இருந்தபோதும் தனது பேட்டிங்கிலும் முழு கணவன் செலுத்தி சிறப்பாக விளையாடி அணிக்காக அதிக ரன்களை குவித்தார். இதுவரை 29 போட்டிகளில் விளையாடி 37.56 சராசரியில் ஒரு சதம் மற்றும் ஒன்பது அரைசதங்களுடன் 939 ரன்கள் குவித்துள்ளார். இதை தொடர்ந்து சர்வதேச T20 தரவரிசையில் 2வது இடத்தில் நீடித்து வருகிறார். T20 பட்டியலில் 805 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 805 புள்ளிகள் பெற்று இங்கிலாந்து வீரர் மாலன் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
SEBI நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க ஜன.24 கடைசி நாள்!
கடந்த ஆண்டு பாபர் அசாமுக்கு T20 கேப்டன் பதவி பாகிஸ்தான் அணி அதிக T20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பாபர் ஆசானுடன் சேர்ந்து பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரிஸ்வானும் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தார். 20 ஓவர் T20 உலகக் கோப்பையில் ரிஸ்வானின் பங்கு மிக முக்கியமாக கருதப்பட்டது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு நடக்க இருக்கும் T20 போட்டிகளில் இருவரும் தொடக்கத்தில் அதிக ரன்கள் கூறிய பார்ட்னெர்ஷிப் சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது