இனி இவர்கள் ரேஷன் வாங்கவே முடியாது – அரசின் அதிரடி உத்தரவு!!

0

இனி இவர்கள் ரேஷன் வாங்கவே முடியாது – அரசின் அதிரடி உத்தரவு!!

தகுதியான பொதுமக்கள் ரேஷன் பொருட்களை பெற வேண்டும் என்கிற நோக்கில் அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

ரேஷன் கடை:

தமிழகத்தில் ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகுதியுள்ள ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்பதில் அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. அதாவது, உத்தர பிரதேச அரசு தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டுகளை நீக்கம் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளது. மேலும், தகுதி இல்லாதவர்கள் ரேஷன் கார்டுகளை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NEET UG 2024 தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

அதாவது, வீட்டில் சொந்தமாக கார், டிராக்டர் வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கார்டுகள் கிடையாது எனவும், வீட்டில் AC வைத்திருப்பவர்கள், அறுவடை இயந்திரம் வைத்திருப்பவர்கள், குடும்ப வருமானம் கிராமத்தில் 2 லட்சத்திற்கு அதிகமாகவும்,, நகரத்தில் 3 இலட்சத்திற்கும் அதிகமாகவும் இருந்தால் அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பொதுமக்கள் அனைவரும் ரேஷன் உதவிகளை பெற்றிருந்தால் அதை திரும்ப வசூலிக்கப்படும் எனவும் அரசு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!