ரயில்வே வேலைவாய்ப்பு 2020 – 413 காலிப்பணியிடங்கள்
தென்கிழக்கு மத்திய ரயில்வே ஆனது 413 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 01.12.200 இறுதி நாள் என்பதால், இதுவரை ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | தென்கிழக்கு மத்திய ரயில்வே |
பணியின் பெயர் | அப்ரண்டிஸ் |
பணியிடங்கள் | 413 |
கடைசி தேதி | 01.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
காலியிடங்கள்:
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் அதன் Apprentice பதவிக்கான 413 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
Apprentice கல்வித்தகுதி:
10 ஆம் வகுப்பு /12 ஆம் வகுப்பு / முடித்த விண்ணப்பதாரர்கள் Apprentice பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
Apprentice வயது வரம்பு:
- Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயது வரை இருக்கும் நபர்களாக இருத்த வேண்டும். மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.
ரயில்வே பணிகளுக்கான ஊதியம்:
Apprentice பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவன விதி முறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை :
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள்
- Merit List
- Medical Examination
- Document Verification மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ரயில்வேயில் வேலை தேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கீழே உள்ள இணையதளம் மூலமாக 01.12.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
Download Notification
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
I finished 2nd year of nirmala collage for woman