சிவகங்கை கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2020

0
சிவகங்கை கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2020
சிவகங்கை கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2020

சிவகங்கை கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2020

சிவகங்கை மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் பணிகளை நிரப்புவதற்கு தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த உதவியாளர், எழுத்தர் பணிக்கு மொத்தம் 37 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 03.04.2020 என்ற விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது அதாவது 30.04.2020 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:-

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் பட்டபடிப்புடன், கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:-

  • SC/ ST/ PWD/ Widow போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250/-

சிவகங்கை கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!