நாளை தமிழகத்தில் இத்தனை பகுதிகளில் மின்தடையா? – இத கவனிங்க முதல்ல!
செப்டம்பர் 18ம் தேதி மாநிலத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மின்தடை:
தமிழக அரசு மாநிலம் முழுவதும் தடையற்ற மின்சாரத்தை அளிக்க மக்களுக்கு உறுதி அளித்துள்ளது. இதனால் தேவையற்ற மின்தடையை தவிர்க்க அரசு, பகுதி வாரியாக மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 18 ம் தேதி மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சாத்தமங்கலம்:
துத்தூர், திருமானூர், திருமலைப்பாடி, கீழப்பலூர்
தமிழகத்தில் மின்கட்டண உயர்வால் தத்தளிக்கும் நிறுவனங்கள் – வலுக்கும் கோரிக்கை!
கோயம்புத்தூர்:
கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம், பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி
கும்மிடிப்பூண்டி சிப்காட் -ஐ:
கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியின் ஒரு பகுதி, TNHB மற்றும் கங்கன் தொட்டி பகுதி