தமிழகத்தில் காலாண்டு விடுமுறைகள் தொடக்கம் !
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடங்கப்படுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்த வருட கல்வியாண்டை ஆன்லைன் மூலம் மத்திய மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. சில மாநிலங்களில் செப் 21 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புக்குரிய வகுப்புகள் மட்டும் தொடங்கப்பட்டடுள்ளன.
காலாண்டு விடுமுறைகள்:
இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செப் 21 முதல் 25 வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை, இந்த விடுமுறை நாட்களில் ஆன்லைனில் வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது எனவும், மேலும் விடுமுறையில் ஆன்லைன் வகுப்புகள் எடுத்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்