புதுக்கோட்டை சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் பணியிடங்கள் !

0
புதுக்கோட்டை சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் பணியிடங்கள் !
புதுக்கோட்டை சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் பணியிடங்கள் !

புதுக்கோட்டை சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் பணியிடங்கள் !

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் Counselor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Pudukkottai Prison School
பணியின் பெயர் Counselor
பணியிடங்கள் 1
கடைசி தேதி 30.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் Counselor பணிகளுக்கு 01 காலியிடம் மட்டுமே உள்ளது.

வயது வரம்பு :

Counselor பணிகளுக்கு விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது உச்ச வயது வரம்பு 30ற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

PG (Sociology/ Social Science/ Psychology) ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் கல்வித்தகுதிகளை குறித்து விரிவாக அறிவிப்பில் காணலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையவர்கள் 30.10.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!