தமிழகத்தில் வரும் அக்டோபர் 14 முக்கிய ஏரியாக்களில் மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் வரும் அக்டோபர் 14 முக்கிய ஏரியாக்களில் மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் அக்டோபர் 14 முக்கிய ஏரியாக்களில் மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் அக்டோபர் 14 முக்கிய ஏரியாக்களில் மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் முறையான முன்னறிவிப்புடன் மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் வரும் அக்டோபர் 14 ஆம் தேதியாகிய திங்கள் கிழமை எந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பது குறித்தான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

துணை மின் நிலையங்கள் பழுதாகாமல் இயங்கினால் தான் நுகர்வோருக்கு மின்சாரத்தை தடையின்றி வழங்க முடியும். எனவே துணை மின் நிலையங்கள் பழுதாகாமல் தகுந்த நேரத்தில் முறையாக பராமரிக்கப்படுகிறது. எனவே பராமரிப்பு சமயத்தில் அந்த துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த பதிவில் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி தமிழகத்தில் எந்ததெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என பார்ப்போம்.

Follow our Instagram for more Latest Updates

அழகுமலை:

பொல்லிகாளிபாளையம், அமராவதிபாளையம், பெருந்தொழுவு, நாச்சிபாளையம், பெரியபட்டி, மீனாசிவலசு, கண்டியன்கோயில், கொடுவாய், கரட்டுப்பாளையம், வழுப்புரம்மன் கோயில்

கரூர்:

ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி

தமிழகத்தில் பொங்கலுக்கு ரேஷன் கார்டு தாரர்களுக்கு பணப்பரிசு – உணவுத் துறை செயலாளர் முக்கிய தகவல்!

Exams Daily Mobile App Download
பாசூர்:

பாசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், அய்யம்புதூர், ஒட்டர்பாளையம், அம்மாசெட்டி புதூர், புதுப்பாளையம்

கானூர்புதூர்:

கானூர்புதூர், ராமநாதபுரம், செட்டிப்புதூர், முறியாண்டம்பாளையம், தொட்டிபாளையம்

மூலனூர்:

கன்னிவாடி, இ.எஸ்.பாளையம்

வடுகபட்டி:

மரக்கம்பட்டி, வடுகபட்டி, என்சிஜி வலசு

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!