கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம் – ஊரடங்கை மீறி சுற்றியதால் வழக்கு
தமிழகத்தில் ஊரடங்கை மீறி சுற்றியதாக பல்வேறு இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அரசு, தனியார் நிறுவனங்களில் மற்றும் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால், அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் தமிழகம் முழுவதும் ஊரடங்கில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கின்றி பொழுதுபோக்கிற்காக சுத்தும் இளைஞர்களின் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து மேலும் அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்கிறது.
இவ்வாறு வழக்கு பதிவு செய்வதால் அந்த வழக்கு முடியும் வரை எந்த ஒரு அரசு வேலைக்கு செல்லவோ & வெளிநாட்டிற்கு செல்லவோ முடியாது. இது அவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் பின்னடைவு ஆகும். இந்த வழக்குகளில் குற்றவாளியாக சேர்க்கப்படுவோர் இந்த வழக்கு முடியும் வரை வாய்தாவினால் அலைந்து மனா உளைச்சலுக்கு ஆளாக நேரலாம் என காவல் துறை எச்சரிக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்