![NPCIL நிறுவனத்தில் ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - 50 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க! NPCIL நிறுவனத்தில் ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - 50 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/06/NPCIL--1068x601.jpg)
NPCIL நிறுவனத்தில் ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – 50 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய அணுசக்தி கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Fitter, Electrician, Electronic Mechanics பணிகளுக்கு காலியாக உள்ள 50 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்திய அணுசக்தி கழகம்(NPCIL) |
பணியின் பெயர் | Fitter, Electrician, Electronic Mechanics |
பணியிடங்கள் | 50 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.07.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NPCIL பணியிடங்கள்:
இந்திய அணுசக்தி கழகத்தில் இருந்து வெளியான அறிவிப்பில் Fitter, Electrician, Electronic Mechanics பணிக்கென காலியாக உள்ள 50 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Fitter கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
NPCIL வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 14 என்றும் அதிகபட்ச வயதானது 24 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Fitter ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.7,700/- முதல் ரூ.8,855/- வரை ஊதியம் வழங்கப்படும்.
NaBFID தேசிய வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
NPCIL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.07.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.