NIT திருச்சியில் அலுவலக உதவியாளர் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
NIT திருச்சியில் அலுவலக உதவியாளர் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்
NIT திருச்சியில் அலுவலக உதவியாளர் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்

NIT திருச்சியில் அலுவலக உதவியாளர் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. அதில் Office Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு கலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NITT வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் B.Com தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் பணியில் 2-3 ஆண்டுகள் வரை பணி அனுபவத்துடன், MS Office & Tally போன்றவற்றில் Computer Knowledge பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.13,350/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • பதிவாளர்கள் Online Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.04.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளாலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதாள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download NITT Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!