தேசிய கல்வி அறக்கட்டளையின் விடுதலை நாள் கவிதை போட்டி

0
தேசிய கல்வி அறக்கட்டளையின் விடுதலை நாள் கவிதை போட்டி
தேசிய கல்வி அறக்கட்டளையின் விடுதலை நாள் கவிதை போட்டி

தேசிய கல்வி அறக்கட்டளையின் விடுதலை நாள் கவிதை போட்டி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைகுறிச்சியில் தேசிய கல்வி அறக்கட்டளையின் மாபெரும் விடுதலை நாள் கவிதை போட்டி நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். இது இணைய வழியாக நடத்தப்படும் மாபெரும் கவிதை போட்டியாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று சிறந்த எனவும் கலந்து கொள்ளும் அனைவர்க்கும் மி-சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்குக்கு கொள்ள விருப்பமுள்ளவர்கள் வரும் 15.08.2020 அன்றுக்குள் பதிவு செய்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கவிதைகள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும் என்றும், சிறப்பானவை தேசிய ரக்ட்டலை வெளியிடும் நூலில் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!