நாமக்கல் பொறியியல் கல்லூரியில் வேலை 2020
நாமக்கல் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள பயிற்றுநர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அரிய மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பதிவு செய்வோர் தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளலாம்.
நிறுவனம் | நாமக்கல் பொறியியல் கல்லூரி |
பணியின் பெயர் | Trainer |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
பல்வேறு பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சமூக நலத்துறை அமைச்சகத்தில் வேலை 2020
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது குறிப்பிட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு தகுந்தாற்போல் வயது வரம்பு மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரிகள் ஆங்கில / ஹிந்தி ஆகிய மொழிகளில் முதுநிலை / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறிப்பிட்ட வரம்பு வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் ஆனது மாறுபடும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் ஆன்லைன் மின்னஞ்சல் மூலமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
E-Mail : [email protected]
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Anasthisiya colleges
Opretion and anuudtheesya