தமிழ் தெரிந்தால் அரசாங்க கோவிலில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
தமிழ் தெரிந்தால் அரசாங்க கோவிலில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலாளி, திருவழகு, விடுதி மேற்பார்வையாளர், பல வேலை, ஓட்டுநர், பிளம்பர் – பம்ப் ஆப்பரேட்டர், உதவி எலக்ட்ரீசியன், மினி பஸ் கிளீனர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கோயம்புத்தூர் அருள்மிகு மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முருகன் கோவிலில் வேலை:

  • Ticket Sales Clerk, Office Assistant, Watchman, Thiruvalagu, Hostel Supervisor, Pala Velai, Driver, Plumber – Pump Operator, Assistant Electrician, Mini Bus Cleaner ஆகிய பதவிகளுக்கு என மொத்தம் 21 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 8 ஆம் வகுப்பு / 10 ம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

1 – 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வெளியான அறிவுறுத்தல்கள் – பள்ளிக்கல்வித்துறை அறிக்கை!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!