முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21
பன்னாட்டுத் தாய்மொழி நாள்
- பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
- 17 நவம்பர் 1999 அன்று யுனெஸ்கோ முதலில் அறிவித்தது.
- 2008 ஆம் ஆண்டில், சர்வதேச தாய்மொழி மொழி தினம் தொடங்கியது.
- இது சிலி, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், எகிப்து மற்றும் கனடாவில் கொண்டாடப்படுகிறது.
Static GK in Tamil – TNPSC/RRB/SSC/Bank
சிறப்புகள்
- 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
- 2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெசுக்கோ பாரிசில் “தாய்மொழிகளும் நூல்களும் – எண்ணிம நூல்களும் பாடநூல்களும்” (“Mother tongues and books – including digital books and textbooks”) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
2018: எங்கள் மொழிகள், எங்கள் சொத்துக்கள்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்