தமிழகத்தில் பிப்.6 மின்தடை அறிவிப்பு – மின்வாரிய எச்சரிக்கை!
தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, அனைத்து துணைமின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் பிப்ரவரி 6ம் தேதி அன்று துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மின்தடை செய்யப்பட்டு, பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் வழக்கம் போல் மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தகுந்த முன்னேற்பாடு பணிகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
வேலம்பாளையம்:
அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் சாலை, அம்மாபாளையம், டி.பி.காலனி, பெரியார் காலனி, டி.எம்.பூண்டி, வெங்கமேடு, போயம்பாளையம், சக்திநகர், துரைசாமிபுரம்
TNPSC Group 4 தேர்வு முடிவுகள்.. கட்-ஆப் மதிப்பெண்கள் குறையுமா? காத்திருக்கும் தேர்வர்கள்!
Follow our Instagram for more Latest Updates
நேதாஜி அப்பேரல் பார்க்:
ராஜன் நகர், நேதாஜி அப்பரல் பார்க், பள்ளிபாளையம், பச்சம்பாளையம், என்.ஜி.பாளையம்
எரிச்சநத்தம்:
எரிச்சாநத்தம், நடையனேரி, கோட்டையூர், அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி
பரலாச்சி:
சுகிலாநத்தம், ஆமணக்குநத்தம், மீனாட்சிபுரம், செட்டிக்குறிச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
வலையபட்டி:
குன்னுார், சொக்கம்பட்டி, தொட்டிப்பட்டி, கிருஷ்ணன்கோயில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி