DFCCIL நிறுவனத்தில் ரூ.1,60,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Manager பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 12.05.2022 இறுதி நாள் என்பதால் தகுதி உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL) |
பணியின் பெயர் | Assistant Manager |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பணியிடங்கள்:
பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் (DFCCIL) Assistant Manager பணிக்கு என 01 இடம் காலியாக உள்ளது.
Assistant Manager கல்வி விவரம்:
Assistant Manager பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையம் / பல்கலைக்கழகங்களில் Journalism and Mass Communication போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Diploma Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
Assistant Manager அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Sr. Publicity Inspector பணியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராகவும் அல்லது Publicity Inspector பணியில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களும் இருக்க வேண்டும்.
Assistant Manager வயது விவரம்:
Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 55 என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Assistant Manager சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளருக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.
DFCCIL தேர்வு முறை:
AM பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download
DFCCIL விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 12.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.