அரசு ஊழியர்களுக்கு வந்த ஜாக்பாட் செய்தி – சம்பள உயர்வு அமல்!

0
அரசு ஊழியர்களுக்கு வந்த ஜாக்பாட் செய்தி – சம்பள உயர்வு அமல்!

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சம்பள உயர்வு குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட ஊதிய குழுக்களின் பரிந்துரையின்படி சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. 2007 ஜூலை 1 முதல் அகவிலைப்படி அதிகரிப்பு வழங்கப்படுகிறது. ஆறாவது ஊதிய குழுவின் படி ஊதியம் பெறும் ஊழியர்கள் 221% அகவிலைப்படி பெற்று வந்தார்கள். இதே போல் ஐந்தாவது ஊதிய குழுவின் படி ஊதியம் பெறும் ஊழியர்கள் 412 % பெற்று வந்தார்கள். தற்போது மத்திய நிதித்துறை கூடுதல் செயலாளர் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார். புதிய அறிவிப்பின்படி ஆறாம் ஊதிய குழுவின் படி ஊதியம் பெறும் ஊழியர்கள் 230 சதவீத டிஏவும், ஐந்தாவது ஊதியக் குழுவின் படி ஊதியம் பெறும் ஊழியர்கள் 427% பெறுவார்கள்.

TNWEC Administrative Officer வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,50,000/- || முழு விவரங்களுடன்!

இந்த உயர்த்தப்பட்ட ஊதியமானது நவம்பர் 1, 2023 முதல் வழங்கப்படும். ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மாதங்களுக்கு உள்ள தொகை ஊழியர்களின் பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜூலை 1 முதல் பணியமர்த்தப்பட்டுள்ள அகில இந்திய பணி அதிகாரிகளுக்கு இத்திட்டத்தின் படி DA வழங்க உள்ளதாக நிதித்துறை கூடுதல் செயலாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஊதிய உயர்வு காரணமாக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!