ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 18 2018
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து அதிகார சபை (The Roads and Transport Authority) துபாய் உலகின் முதல் Autonomous Pods அறிமுகப்படுத்தப்பட்டுளன்ளது. இது உலக அரசு கூடுகையில் நிறுவப்பட்டது.
Bank of Japan ன் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டவர் Haruhiko Karoda அடுத்த 5 ஆண்டிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் (South Africa) புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர் Crill Rimaphosa ஆவார்.
“EY Entrepreneur of the year 2017” என்ற விருதை பெற்றவர் இவர் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
மத்திய சாகித்ய அகாடமி அமைப்பின் தலைவராக கன்னட எழுத்தாளர் சந்திர சேகர கம்பாரா வெற்றி பெற்றுள்ளார்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதிக்கு உலகிலேயே சிறந்த அமைச்சர் விருது வழங்கப்பட்டது. ஐக்கிய அரசு அமீரகத்தின் துபாய் நகரில் நடைபெற்ற 6 வது உலக அரசுகள் மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.
தென் கொரியாவின் பியாங்சங் நகரில் நடைபெற்று வரும் 23 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஸ்னோ போர்டு போட்டியில் அமெரிக்காவின் ஜெமி ஆண்டர்சன் தங்கப்பதக்கம் வென்றார்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான 12.5km தூரம்கொண்ட மொபயத்லான் போட்டியில பிரான்ஸ் வீரர் மார்டின் போர்கேட் தங்கம் வென்றார்.
உலக அளவில் பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை 12 வது இடத்திலும் நியூயார்க் முதலிடத்திலும், லண்டன் 2 ம் இடமும் பெற்றுள்ளது. இதனை நியூ வேல்டு வெல்த் அமைப்பு வெளியிட்டது.
யுனானி தினம் பிப்ரவரி 11 அன்று அனுசரிகக்ப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச யுனானி மருத்துவ கூடுகை புது டில்லியில் நடைபெற்றது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் வென்ற பெருமையை சுவீடன் நாட்டின் கிராஸ் கன்டரி ஸ்கையர் வீராங்கனையான சார்லோட் கல்லா பெற்றார்.