நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 12 2018
இந்தியான் போஸ்ட் பெமெண்ட் (Indian Post Payment Bank) வங்கியின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏப்ரல் 2018 முதல் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
பைசாபாசர் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து “நிறுவன முதல் (industry first) தொழில் நுட்பத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இங்கிலாந்தின் மத் ஹால் ஆப் பேம் (UK Math Hall of Fame) இடம் பெற்ற 8 வயது இந்தியா வம்சாவெளி சிறுமி சோகினி ராய் சௌத்ரி ஆவார்.
2017 ம் ஆண்டின் “நிறுவன சமூக பொறுப்பிற்கான தங்கமயில் விருது (CSR)” பெற்ற நிறுவனம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் ஆகும்.
பார்வையற்றவர்கான அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பின் ப்ரண்ட் தூதராக நியமிக்கப்பட்டவர் விதிக் குஜர்த்தி ஆவார்.
IAAMS – Intergrated Automatic Meterological System என்பது ஒருங்கிணைந்த தானியங்கி வானூர்தி வானியல் அமைப்பு (IAAMS) கொச்சின் கேரளா கடற்படை விமான நிலையத்தில் அமைய உள்ளது.
ராஜ்நாத் சிங் அவர்களால் தொடங்கப்பட்ட சமஸ்கிருத மையம் அமைந்துள்ளது குஜராத் ஆகும்.
நியூவேல்ட் வெல்த் அறிக்கையின்படி நியூயார்க் பணக்கார நகரத்தில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவின் மும்பை 12 வது இடத்தில் உள்ளது.