அரசு பள்ளி மாணவர்களும் ஆன்லைனில் கற்கலாம்

0
அரசு பள்ளி மாணவர்களும் ஆன்லைனில் கற்கலாம்
அரசு பள்ளி மாணவர்களும் ஆன்லைனில் கற்கலாம்

அரசு பள்ளி மாணவர்களும் ஆன்லைனில் கற்கலாம்

ஊரடங்கினால் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் அரசு பள்ளி மாணவர்களும் ஆன்லைனில் கற்க அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ?

கொரோனா பரவுவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இவை முடிந்த பிறகே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும். இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே திட்டமிட்டபடி படிக்க வேண்டும்.

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை மறு நாள் தொடக்கம்

அரசு பள்ளி, அரசு உதவி பெரும் பள்ளி, தனியார் மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக மத்திய அரசு தீக்ஷ மற்றும் ஸ்வயம் பிரபா ஆகிய செயலிகளில் பாட வாரியாக வகுப்பு நடத்துகிறது. மேலும் தமிழக அரசின் கல்வி சேனல்கள் அவற்றை ஒளிபரப்பு செய்கின்றன. இதன் மூலம் மாணவர்கள் பயில வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.

முக்கிய பாடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்வு

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!