தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2020
தமிழகத்தின் காரைக்குடி மாவட்டத்தில் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (CECRI) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களு நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு வெளியான அறிவிப்பில் Trade & Technician Apprentice பணிகளுக்கு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையான விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனம் |
CECRI |
பணியின் பெயர் |
Trade & Technician Apprentice |
பணியிடங்கள் |
53 |
கடைசி தேதி |
31.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை |
Application Form |
மத்திய அரசு பணியிடங்கள் :
Apprentice பணிகளுக்கு என மொத்தமாக 53 காலியிடங்கள் உள்ளன.
- Trade Apprentice – 41
- Technician Apprentice – 12
CECRI கல்வித்தகுதி :
- Trade Apprentice – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- Technician Apprentice – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ..6,732/- முதல் அதிகபட்சம் ரூ.7,574/- வரை ஊதியம் வழங்கப்படும்.
CECRI தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.12.2020 அன்றுக்குள் நிர்வாக அதிகாரி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைகுடி – 630003 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Official Notification PDF
Application Form
Official Website
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
I will job