பாக்கியாவிற்கு இரண்டாவது திருமணம் செய்ய நினைக்கும் எழில்.. மாப்பிள்ளை இவரா? “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!

0
பாக்கியாவிற்கு இரண்டாவது திருமணம் செய்ய நினைக்கும் எழில்.. மாப்பிள்ளை இவரா?
பாக்கியாவிற்கு இரண்டாவது திருமணம் செய்ய நினைக்கும் எழில்.. மாப்பிள்ளை இவரா? "பாக்கியலட்சுமி" சீரியல் அப்டேட்!
பாக்கியாவிற்கு இரண்டாவது திருமணம் செய்ய நினைக்கும் எழில்.. மாப்பிள்ளை இவரா? “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்று வர இருக்கிறது. அதாவது பாக்கியாவிற்கு மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து வைக்க எழில் மாப்பிள்ளை தேட இருக்கிறார். இப்படி அடுத்தகட்ட கதைக்களம் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது

பாக்கியலட்சுமி

விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில், கதைக்களம் வேற ட்ராக்கில் செல்ல இருக்கிறது. அதாவது பாக்கியா தனியாக இருந்து கஷ்டப்படுவதால் எழில் பாக்கியாவிற்கு இரண்டாவது திருமணம் செய்யலாம் என நினைக்கிறார். ஏற்கனவே அமிர்தா சிறு வயதில் கணவனை இழந்து இருப்பதால் எழில் அவருக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கிறார். அதனால் தன்னுடைய அம்மா வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதால் எழில் இந்த முடிவை எடுக்கிறார்.

தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!

மேலும் பாக்கியா உடன் பழகி வரும் பழனிசாமிக்கு இன்னும் திருமணம் முடியவில்லை என்பதால் அவரை பாக்கியாவிற்கு திருமணம் செய்யலாம் என எழில் நினைப்பார். ஆனால் பாக்கியா அதற்கு சம்மதம் தெரிவிப்பாரா? ஈஸ்வரி என்ன சொல்வார் என்பது எல்லாம் இனி வரும் கதைக்களமாக இருக்க போகிறது. ஏற்கனவே பாக்கியா பழனியை ஒன்றாக பார்த்து கோபி காண்டில் இருக்கும் நிலையில், இந்த செய்தி கேட்டு என்ன செய்ய போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!