பாக்கியா குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடும் அமிர்தா குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட் !

0
பாக்கியா குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடும் அமிர்தா குடும்பத்தினர் - இன்றைய
பாக்கியா குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடும் அமிர்தா குடும்பத்தினர் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட் !
பாக்கியா குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடும் அமிர்தா குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட் !

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா ஈஸ்வரி பாட்டியை பேசவைக்க ஒரு திட்டமிடுகிறார். பின் பாக்கியா அமிர்தாவின் குழந்தை நிலாவை பார்க்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா நான் சமைத்தது எல்லாம் நன்றாக இருக்கிறது என சொன்னீங்க அல்லவா அது எல்லாம் அத்தை தான் எனக்கு சொல்லி கொடுத்தது என சொல்ல, ஆமாம் நான் தான் சொல்லி கொடுத்தேன் எனக்கு இப்போ எல்லாம் நிற்க முடியாது அதனால் தான் பாக்கியா வேலை செய்கிறாள். இல்லையென்றால் அவள் என்னைக்கு வேலை செய்தால் என சொல்லி பழைய கதை எல்லாத்தையும் பேசுகிறார். பின் ராதிகா வீட்டில் கோபி இருக்கும் போது பாக்கியா போன் செய்து கொண்டே இருக்கிறார்.

கதிர் பணம் கொடுக்காததை தெரிந்துக் கொண்ட மூர்த்தி, தப்பே செய்யாமல் திட்டு வாங்கியதால் கோவப்படும் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

கோபி ராதிகாவிடம் ஆபிஸ் ஊழியர்கள் தான் என சொல்கிறார். பின் மயூரா நான் பேசுகிறேன் என சொல்ல, கோபி அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். பின் கோபி போனை எடுக்க எப்போது வருவீங்க என பாக்கியா கேட்கிறார். ஆனால் கோபி நான் முக்கியமான வேளையில் இருக்கேன் என சொல்லி போனை வைக்கிறார். பின் ராதிகாவிடம் என் பொண்டாடி ஒரு போன் கூட பண்ணமாட்டாள் என சொல்லி வருத்தப்படுகிற மாதிரி நடிக்கிறார். பின் பாக்கியா பேசிக் கொண்டிருக்கும் போதே போனை வைக்கிறார் என நினைக்கிறார்.

பின் பாட்டி தாத்தாவை வம்பிழுக்க, அமிர்தா குடும்பத்தினர் வருகின்றனர். அமிர்தா எங்கே என பாக்கியா கேட்க, அமிர்தா குழந்தையுடன் வருகிறார். அப்போது இனியா குழந்தை அழகாக இருக்கிறது யாருடைய குழந்தை என கேட்க, அமிர்தாவின் குழந்தை என எழில் சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா, ஈஸ்வரி தாத்தா அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நீயே ஒரு குழந்தை உனக்கு ஒரு குழந்தையா என நினைக்க நானும் அதை தான் நினைத்தேன் என ஈஸ்வரி சொல்கிறார். அனைவரும் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க, ஒன்றாக சேர்ந்து அனைவரும் சாப்பிடுகின்றனர்.

கண்ணம்மா வீட்டில் சாப்பிடமாடேன் என அடம்பிடிக்கும் பாரதி, பேரக்குழந்தைகளை பார்த்து சந்தோசப்படும் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

எழில் அமிர்தா குடும்பத்தை பார்த்து சந்தோசப்படுகிறார். செழியன் போன் பேசிக் கொண்டிருக்க எழில் சார்ஜர் தேடி வருகிறார். பின் செழியன் எடுத்துக் கொடுக்க, எதற்கு இத்தனை பேரை கூட்டிக் கொண்டு வந்திருக்க என கேட்க அமிர்தா வீட்டில் தீபாவளி கொண்டாடமாட்டார்கள் என சொல்ல, செழியன் அந்த குழந்தை அமிர்தாவின் குழந்தையா என கேட்கிறார். அமிர்தா உன்னுடைய பெரிய பொண்ணா என கேட்க, இல்லை சின்ன பொண்ணு தான் என சொல்கிறார். அந்த குழந்தை அமிர்தாவின் குழந்தை என சொல்லும் போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ஆனால் குழந்தை இருப்பது நல்லது தான் இல்லையென்றால் நீ காதலித்து இருப்ப என கேட்கிறார்.

என் தம்பி வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என செழியன் சொல்கிறார். பாக்கியா அமிர்தாவின் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கிறார். எழில் அப்போது போட்டோ எடுத்துக் கொள்கிறார். பின் எழில் பற்றி பாக்கியாவிடம் மீண்டும் புகழ்ந்து அமிர்தாவின் அப்பா பேசுகிறார். இந்த ட்ரெஸ் எல்லாம் எழில் தான் வாங்கி கொடுத்தாரு அவர் வராமல் இருந்தால் எங்களுக்கு தீபாவளி இல்லை. கணேஷ் போனதில் இருந்து எங்களுக்கு தீபாவளி இல்லை என அமிர்தாவின் அம்மா வருத்தப்பட்டு பேசுகிறார். பாக்கியா நாங்க எல்லாரும் இருக்கும் போது ஏன் கஷ்டப்பட வேண்டும் என பாக்கியா சொல்கிறார். இனியா அமிர்தாவை எழில் போட்டோ காட்டுறேன் என சொல்லி அழைத்து வருகிறார். பின் எழில் நண்பர் வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!