இந்தியாவில் முதியோர்கள் ரேஷன் கார்டு ரத்து – வலுக்கும் கோரிக்கை!
நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் அடையாள அட்டை இல்லாததால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படுகின்றன. அதனால் முதியோர்கள் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தில் பலன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு
இந்தியாவில் உள்ள முதியோர்களுக்கு ரேஷன் கார்டு முன்பு மாவட்ட வழங்கல் அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டது. அப்போது பயோமெட்ரிக் அடையாள அட்டை இல்லாததால், அப்போது உள்ள ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படுகின்றன. அதனால் முதியவர்களுக்கு ஆயுஷ்மான் யோஜனாவின் பலன்கள் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் புதிய ரேஷன் கார்டுக்கு மட்டுமே ஆயுஷ்மான் பலன்களை பெற முடியும் என்ற திட்டத்தை நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இந்த திட்டத்தின் பலன் கிடைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்த திட்டத்தில் பலன் பெற ரேஷன் கார்டை புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் முதியோர்களுக்கு ரேஷன் கார்டுகள் முன்பே தயாரிக்கப்பட்டன. அதில் பயோமெட்ரிக் வசதி இல்லாமல் இருக்கிறது. அதனால் அவர்களின் கார்டு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
Join Our WhatsApp
Channel ” for Latest Updates
SSC Deputy Director வேலைவாய்ப்பு 2024 -டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!