ஏப்ரல் வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் ! – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி !!!!!!!!!
தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
ஆன்லைன் வகுப்புகள் :
கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படாமலேயே இருந்தது. இதன் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். இந்நிலையில் அடுத்தடுத்து வெளியான ஊரடங்கு தளர்வுகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகளை திறந்து கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 07ம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்கள் கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
ஏப்ரல் வரை ஆன்லைன் வகுப்புகள் :
அண்ணா பல்கலைக்கழகம் அதன் கட்டுப்பாட்டில் உள்ள 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றது. அதில் இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்து உள்ளது.
TN Police “FB Group” Join Now
மேலும் நாளொன்றுக்கு 5 வேளை மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்தவேண்டும் என்றும் மீதமுள்ள மூன்று பாடவேளைகள் மாணவர்களின் புற மதிப்பீட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |