தமிழகத்தில் 5 மாவட்டங்களில் விரைவில் விமான சேவை – மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் விரைவில் விமான சேவை - மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் விரைவில் விமான சேவை - மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் விரைவில் விமான சேவை – மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் நெய்வேலி, சேலம் ராமநாதபுரம், வேலூர், ,தஞ்சாவூர், ராமநாதபுரம், ஆகிய 5 மாவட்டங்களில் ‘உடான்’ திட்டத்தின் கீழ் விமான சேவைகள் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதிய விமான நிலையங்கள்

ஒரு நாட்டில் உள்ள மாவட்டங்களில் விமான சேவை தொடங்கப்பட்டால் அந்த மாவட்டத்தின் பொருளாதார நிலை அதிகரிக்கும். அந்த வகையில் தமிழகத்தில் நெய்வேலி, சேலம் ராமநாதபுரம், வேலூர், ,தஞ்சாவூர், ராமநாதபுரம், ஆகிய 5 மாவட்டங்களில் விமான சேவை தொடங்கப்படும் என நாடாளுமன்றத்தில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழக மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து மார்ச் 27ல் போரட்டம் – நாளை பேச்சு வார்த்தை!

இந்த மாவட்டங்களில் ‘உடான்’ திட்டத்தின் கீழ் விமான சேவைகள் தொடங்கப்படும் எனவும், ஏற்கனவே திருச்சி, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் விமான நிலையங்களை மேம்படுத்த பணிகள் நடைபெற்று வருவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!