![AIATSL-ல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - 145 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.32,200/- AIATSL-ல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - 145 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.32,200/-](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/03/AIATSL-1068x601.jpg)
AIATSL-ல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – 145 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.32,200/-
Duty Officer, Jr. Officer, Customer Service Executive மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) நிறுவனமானது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 145 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | AIATSL |
பணியின் பெயர் | Duty Officer, Jr. Officer, Customer Service Executive etc |
பணியிடங்கள் | 145 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.04.2023 to 07.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
AIATSL காலிப்பணியிடங்கள்:
Duty Officer, Jr. Officer, Customer Service Executive மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 145 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Duty Officer கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, Graduate, Bachelor of Engineering, 3 years Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
AIATSL வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Duty Officer முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
AIATSL ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.17,520/- முதல் ரூ.32,200/-வரை ஊதியமாக வழங்கப்படும்.
Duty Officer தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test, Physical Endurance Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 03.04.2023 முதல் 07.04.2023ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.