அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம் – மத்திய அரசு புது அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாள் அன்றே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்களுக்கு தற்போது தற்காலிகமாக ஓய்வூதியம்ம் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் அது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஓய்வு பெற்ற 6 மாதத்திற்குள்ளாகவோ அல்லது 1 வருடத்திற்குள்ளாகவோ ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லை எனில் தற்காலிகமாக ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யலாம்.
ஓய்வு பெறுவோர், விருப்ப ஓய்வு பெறுவோர் என அனைவருக்கும் தற்போது தற்காலிகமாக ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்து உள்ளார்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |