நாடெங்கும் ஊரடங்கு கட்டுப்படுகிறதா கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நடைமுறைக்கு வந்து 1 வாரத்திற்கும் மேலாகியும் கொரோனா வந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது. அதன் பரவலை கட்டுப்படுத்த அரசும் தீவிர முயற்சி வளருகிறது எனலும் மக்களும் முழு ஓத்துழைப்பு வழங்க வேண்டும்.
தற்போதைய சூழலில் ஏப்ரல் 14 வரை மட்டுமே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கம் குறையவில்லை என்றால் ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பு உண்டு. எனவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் யாவும் இன்னும் செல்லும் நாட்களை பொறுத்ததே.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |