நாளை ரயில் சேவை ரத்து – சென்னை மக்கள் கவனத்திற்கு..!
சென்னையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன நெரிசலும் அதிகமாகவே காணப்படும். இதனால் மக்கள் பொது போக்குவரத்திற்கு பேருந்தை மட்டுமில்லாது, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவைகளை பயன்படுத்துகின்றனர்.
பேருந்தை தவிர்த்து மீதமுள்ள இரண்டும் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது சேவை தடைபடும். அந்த வகையில் தற்போது அந்த வகையில், கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (மே 28) பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரத்து அறிவிப்பு காலை 9.30 மணி முதல் மத்திய மே மணி வரை மட்டுமே. அதன் பின்னர், வழக்கம் போல இந்த வழியாக மக்கள் புறநகர் ரயிலில் செல்லலாம்.
12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!