தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு தினங்களும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் விதிப்பு:
நாடு முழுவதும் நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகள் தரப்பிலிருந்தும் வேட்பாளர்களுக்கான வாக்கு சேகரிப்பு பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் வேலூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் வர உள்ளார்.
GRI திண்டுக்கலில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டும் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
அங்கிருந்து தனது கட்சிக்கான வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட உள்ளார். இதனால் வேலூர் மாநகராட்சி பகுதிகள் முழுவதும் இந்த இரண்டு நாட்கள் ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அரசின் உத்தரவை மீறி செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.