திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அலுவலக உதவியாளர் & இரவுக்காவலர்/மசால்ஜி பணியிடங்கள் அறிவிப்பு 2019
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் ஆனது 25 அலுவலக உதவியாளர் & இரவுக்காவலர் / மசால்ஜி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப படிவத்தை 30.04.2019 மாலை 05.45 மணிக்குள் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 25
- அலுவலக உதவியாளர்: 10
- இரவுக்காவலர் / மசால்ஜி: 15
பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் & இரவுக்காவலர் / மசால்ஜி
வயது வரம்பு: 01/04/2019 அன்று வயது வரம்பு
- SCA,SC & ST Candidates – 18 – 35
- MBC,BC & DC Candidates – 18 – 32
- OC Candidates – 18 – 30
கல்வித்தகுதி:
- அலுவலக உதவியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
- இரவுக்காவலர்/ மசால்ஜி – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.
ஊதிய விவரம்: RS.15700/- to RS.50000/-
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவத்தை பின்வரும் முகவரிக்கு 30.04.2019 மாலை 05.45 மணிக்குள் தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
Download Application Form
முகவரி:
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்,
தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,
திருநெல்வேலி – 627 002
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
அதிகாரப்பூர்வ வலைதளம் | கிளிக் செய்யவும் |
விண்ணப்பப் படிவம் | பதிவிறக்கம் |
To Read in English: Click Here
To Follow Channel –கிளிக் செய்யவும்
TN Whatsapp Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்