NHPC கார்ப்பரேஷனில் பட்டதாரிகளுக்கான வேலை – விண்ணப்பிக்க ஜன.17 கடைசி நாள்..!
நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) நிறுவனத்தில் Trainee Engineer, Trainee Officer பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தகுதியான விண்ணப்பத்தார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி உதவியுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த செயல்முறை மூலம் மொத்தம் 67 காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
NHPC காலிப்பணியிடங்கள்:
- Trainee Engineer (Civil) – 29 பணியிடங்கள்
- Trainee Engineer (Mechanical) – 20 பணியிடங்கள்
- Trainee Engineer (Electrical) – 4 பணியிடங்கள்
- Trainee Officer (Finance) – 12 பணியிடங்கள்
- Trainee Officer (Company Secretary) – 2 பணியிடங்கள்
Trainee Engineer (Civil) பணியிட விவரங்கள்:
- காலிப்பணியிடம் : 29
- கல்வி தகுதி: 60% மதிப்பெண்களுடன் Civil துறையில் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 01.12.2021 தேதியின் படி அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
- சம்பளம்: ரூ.50000-160000/-
Trainee Engineer (Mechanical) பணியிட விவரங்கள்:
- காலிப்பணியிடம் : 20
- கல்வி தகுதி: 60% மதிப்பெண்களுடன் Mechanical துறையில் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 01.12.2021 தேதியின் படி அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
- சம்பளம்: ரூ.50000-160000/-
Trainee Engineer (Electrical)
- காலிப்பணியிடம் : 4
- கல்வி தகுதி: 60% மதிப்பெண்களுடன் Electrical துறையில் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 01.12.2021 தேதியின் படி அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
- சம்பளம்: ரூ.50000-160000/-
NHPC தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தகுதி பட்டியல், GATE 2021 மதிப்பெண், ஆவணங்கள் சரிபார்ப்பு & நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now
விண்ணப்பக் கட்டணம்:
பொது/ EWS & OBC விண்ணப்பதாரர்கள்: ரூ. 295/-
SC/ ST/ PWBD/ முன்னாள் படைவீரர் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் கிடையாது
பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 22-12-2021 முதல் 17-01-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.